என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

22 November 2005

14 மறுமொழிகள்:

Jayakumar said...

வாவ். சிற்பங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.

சிவா said...

அருள் குமார்! சிற்பங்கள் அருமை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பிள்ளையார் ரொம்ப அழகாக இருக்கிறார்.

ஞானவெட்டியான் said...

கைவண்ணத்திற்குப் பாராட்டுகள்

குமரன் (Kumaran) said...

நன்றாய் இருக்கிறது அருள்குமார். முதல் முயற்சி நன்றாய் வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

அருள் குமார் said...

பாராட்டிய நட்பிற்கு என் நன்றிகள்.

-அருள்.

அன்பு said...

முதல் முதலாவாஆஆஆஆஆஆஆஆஆஅ....!

பாராட்டுக்க்கள்.

'காதி கிராப்ட்' சோப்பில் நான் முயற்சித்த சிற்பங்கள்.
அதற்கு இப்படி ஒரு பயனிருப்பது இன்றுதான் தெரியும்:)

அருள் குமார் said...

நன்றி அன்பு.

-நட்புடன்
அருள்.

அருள் குமார் said...

நன்றி கலை.

Balamourougane said...

அருள் குமார்! அருமை. பிள்ளையார்அழகாக இருக்கிறார். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

நன்றி பாலா.

பரஞ்சோதி said...

அருள், வியந்து பாராட்டுகிறேன்.

அற்புதமாக வந்திருக்கிறது, அதிலும் எனக்கு மிகவும் பிடித்த இருவர் அவர்கள்.

மேலும் மேலும் கடுமையாக உழைத்து சிறப்பான பெயர் பெறுங்கள்.

உங்கள் திறமை உலகெங்கும் பரவ வாழ்த்துகள்.

அருள் குமார் said...

மிக்க நன்றி பரஞ்சோதி.

ஆர்வம் உள்ள விஷயங்களில் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

-அருள்.

Anonymous said...

arumaiyaana sirpangal.
Vaazhthukkal

அருள் குமார் said...

Thanks Mr.Balaji