எதிர்பாராமல் இன்றுஉன் குழந்தைகளுடன்நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்வெறுமையாய்ப் புன்னகைத்துபரஸ்பரம் குடும்பநலம்விசாரித்துக் கொள்ளமுடிகிறநம் உள்ளங்கள்மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-"நீ இல்லாதஒரு வாழ்க்கையைநினைச்சு கூடபாக்க முடிலடா..."யார் இல்லாவிட்டாலும்யாரும் வாழமுடியுமெனகடந்த சில வருடங்களில்மெளனமாய்சொல்லிக் கொடுத்திருக்கிறதுகால...
சில புரிதல்கள்
அருள் குமார்
Tuesday, June 27, 2006
44 comments
Edit
Read More