
அரும்பிக்கொண்டே இருக்கின்றனமொட்டுகள்-புதிது புதிதாய்மலர்ந்த சிலவும்வாடத்துவங்கும்மலர்ந்த நொடியிலிருந்தேமலரும் வாய்ப்பும்வாடும் நிதர்சனமும்அறிந்தே அரும்பும்புதிய மொட்டுகள்-ஆதி அரும்பின் பரவசத்திற்குசற்றும் குறையாத பூரிப்புடன்!பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ள...