பொங்கலுக்கு ஊருக்குச் சென்றுவந்தபோது எடுத்த புகைப்படங்களில் சில...
பேசாம எல்லாத்தையும் வுட்டுட்டு நிம்மதியா வெவசாயம் பாக்க வந்துடலாமான்னு தோணுது...
மரமேறித்தான் எளநி பறிக்கணுமா என்ன?
இந்த மரத்த நாங்க மொட்டையடிக்கல சாமீ... ரொம்ப வருசமா நாங்க இப்படியேத்தான் நின்னுகிட்டு இருக்கோம்!
ஒத்தப் பன
அதுல குருவிக்கூடு
குட்டி தேக்கந்தோப்பு
Labels: புகைப்படங்கள்